July 19, 2008

ஊசி போன வடை

ஊசி போன வடை

தினமும் காலையில் படுக்கையில் இருந்து எழுமுன் இறைவனை துதிக்காத பல நாட்களில் ஒரு நாள் தோன்றிய ஒரு .. ஒரு ... ஒரு .. பெயரிட தெரியவில்லை.. முயற்சி எடுக்கவும் விருப்பம் இல்லை . (ஹி ஹி ..)

நேற்று சுட்ட வடையில் இருந்து நூல் வருவது(இருப்பது) ஏன்?

ஏனென்றால், அது "ஊசி போன" வடை.

ஊசி போன வடை என்று நம்ப வேண்டும் என்றால் அதில் நூல் வருவதே முறை, தர்கரீதியாகவும் சரியெனப்படுகிறது. (logically correct.)